கரூர் கோர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்றும் நடக்கவிருந்த அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
கரூர் கோர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்றும் நடக்கவிருந்த அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.