×

கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ராகுல் காந்தி தொலைபேசியில் பேச்சு

 

டெல்லி: கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ராகுல் காந்தி தொலைபேசியில் பேசினார். கரூரில் நடந்துள்ள துயரச் சம்பவம் குறித்து உள்ளார்ந்த அக்கறையுடன் ராகுல் விசாரித்தார். சிகிச்சை பெறுவோரின் உயிரைக் காக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் ராகுல் காந்தி கேட்டறிந்தார்

Tags : Karur ,Chief Minister ,K. ,Rahul Gandhi ,Stalin ,Delhi ,Chief Minister MLA ,K. Rahul Gandhi ,Rahul ,
× RELATED 6 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு: டாக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்