- தமிழர்கள்
- அமைச்சர் அன்பில் மகேஷ்
- மத்திய அமைச்சர்
- சென்னை
- அமைச்சர்
- அன்பில் மஹேஸ்
- யூனியன் அரசு
- தர்மமேந்திர பிரதான்
சென்னை : வீண் வாதத்துக்காக நம் மீது ஏதாவது ஒன்றை திணிக்க ஒன்றிய அரசு முயற்சி என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். 3வது மொழியை கற்றுக் கொள்ள வேண்டும் என ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீண்டும் கூறியுள்ள நிலையில், இருமொழி கொள்கையில் படித்த தமிழர்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர் என்று அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
