×

எல்லை தாண்டிய 2 இலங்கை மீனவர்களை இந்திய கடற்படையினர் கைது!

 

ராமேஸ்வரம்: எல்லை தாண்டிய 2 இலங்கை மீனவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்தனர். தனுஷ்கோடி பகுதியில் 2 இலங்கை மீனவர்களை இந்திய கடற்படை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

 

Tags : Indian Navy ,Rameswaram ,Dhanushkodi ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்