ராமேஸ்வரம்: எல்லை தாண்டிய 2 இலங்கை மீனவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்தனர். தனுஷ்கோடி பகுதியில் 2 இலங்கை மீனவர்களை இந்திய கடற்படை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.
ராமேஸ்வரம்: எல்லை தாண்டிய 2 இலங்கை மீனவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்தனர். தனுஷ்கோடி பகுதியில் 2 இலங்கை மீனவர்களை இந்திய கடற்படை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.