- மக்கள் நீதி மன்றம்
- சென்னை
- மக்கள் நீதி நிர்வாகிகள்
- ராஜா அண்ணாமலைபுரம்
- கமல்ஹாசன்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- புதுச்சேரி
சென்னை: சட்டப்பேரவை தேர்தலையொட்டி மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் 4 நாட்கள் நடைபெறுகிறது. செப்.18 முதல் 21 ஆம் தேதி வரை சென்னையில் ராஜா அண்ணாமலைபுரத்தில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்துகிறார்.
