- குடியரசுத் துணைத் தலைவர்
- சி. பி. ராதகிருஷ்ணன்
- தில்லி
- குடியரசின் 15 வது துணைத் தலைவர்
- பி ராடகிருஷ்ணன்
- ஜனாதிபதி
- முர்மு
- ஜனாதிபதி அரண்மனை
- மோடி
- யூனியன்
டெல்லி: 15வது குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார். டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் குடியரசுத் தலைவர் முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
