டெல்லி: வருங்கால வைப்பு நிதி பணத்தை ஏ.டி.எம்.மில் எடுக்கும் வசதி அடுத்தமாதம் முதல் அமலாகிறது. தீபாவளிக்கு முன்பாக பி.எஃப் பணத்தை ஏ.டி.எம். கார்டு மூலம் எடுக்கும் திட்டத்தை அமல்படுத்த ஒன்றிய அரசு முடிவு எடுத்துள்ளது.
டெல்லி: வருங்கால வைப்பு நிதி பணத்தை ஏ.டி.எம்.மில் எடுக்கும் வசதி அடுத்தமாதம் முதல் அமலாகிறது. தீபாவளிக்கு முன்பாக பி.எஃப் பணத்தை ஏ.டி.எம். கார்டு மூலம் எடுக்கும் திட்டத்தை அமல்படுத்த ஒன்றிய அரசு முடிவு எடுத்துள்ளது.