- நேபால்
- தலைமை நீதிபதி
- சுசிலா கர்கி
- காத்மாண்டு
- முன்னாள்
- சர்மா சவுண்ட்
- குடியரசுத் தலைவர்
- ராம் சந்திர புதுல்
காத்மாண்டு: நேபாள நாட்டின் இடைக்கால தலைவராக முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார். GEN Z இளைஞர்களின் போராட்டத்தை அடுத்து பிரதமராக இருந்த சர்மா ஒலி ராஜினாமா செய்தார். அவரை தொடர்ந்து குடியரசுத் தலைவர் ராம் சந்திரா பவுடலும் ராஜினாமா செய்தார். குடியரசுத் தலைவர், பிரதமர் என அடுத்தடுத்து ராஜினாமா செய்த நிலையில் இடைக்கால தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
