×

பஞ்சாபில் மழையால் சேதமான விவசாய நிலங்களுக்கு இழப்பீடு அறிவிப்பு!!

பஞ்சாப்: பஞ்சாபில் மழையால் சேதமான விவசாய நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.20,000 இழப்பீடு வழங்கி பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. வெள்ளத்தால் பயிர் சேதமானதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பஞ்சாப் அரசு இழப்பீடு அறிவித்தது.

Tags : Punjab ,Punjab government ,
× RELATED ரூ.4,000 கோடியில் பிரமாண்டமாக கட்டப்பட்ட...