×

காஞ்சிபுரத்தில் 10ம் வகுப்பு மாணவியை நாய் கடித்ததால் பரபரப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் 10ம் வகுப்பு மாணவி ஷோபாவை நாய் கடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே அந்த நாய் இதுவரை 7 பேரை கடித்துள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

Tags : Kanchipuram ,Shoba ,
× RELATED நெல்லை மருத்துவக் கல்லூரி...