×

மிசோரமில் பிச்சை எடுக்கத் தடை!

ஐஸ்வால் : பிச்சை எடுப்பதைத் தடை செய்யும் மசோதா, மிசோரம் சட்டப்பேரவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது. மிசோரமில் மாநில அளவிலான நிவாரண வாரியத்தை அமைக்கவும், பிச்சைக்காரர்களை தற்காலிகமாக தங்கவைக்க மறுவாழ்வு மையங்களை உருவாக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Tags : Mizoram ,Mizoram Assembly ,
× RELATED 6 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு: டாக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்