×

கச்சத்தீவை விட்டுக்கொடுக்க முடியாது – இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் பேட்டி

கொழும்பு : கச்சத்தீவை விட்டுக்கொடுக்க முடியாது – இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹோத் பேட்டி அளித்துள்ளார். மேலும் பேசிய அவர், “கச்சத்தீவை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது; தமிழ்நாட்டு அரசியல்வாதிகள், யதார்த்தங்களை புரிந்து கொள்ள வேண்டும்”கடல்வளத்தை பாதுகாக்க சர்வதேச சட்டங்கள் உள்ளன; விதிமீறல், எல்லை தாண்டுவதால் இந்திய மீனவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, “இவ்வாறு தெரிவித்தார்.

Tags : Sri Lankan ,Foreign Minister ,COLOMBO ,LANKAN ,FOREIGN ,MINISTER ,VIJITA HOTH ,Kachatiwa ,Tamil Nadu ,
× RELATED தோஷாகானா ஊழல் தொடர்பான 2வது வழக்கில்...