×

மின்சாரம் பாய்ந்து தூய்மை பணியாளர் உயிரிழப்பு

சென்னை: சென்னை கண்ணகி நகரில் மின்சாரம் பாய்ந்து தூய்மை பணியாளர் வரலட்சுமி உயிரிழந்தார். அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்தபோது மின்சாரம் பாய்ந்ததில் தூய்மை பணியாளர் வரலட்சுமி உயிரிழந்தார்

Tags : Chennai ,Varalakshmi ,Kannagi city, Chennai ,
× RELATED வேலம்மாள் நெக்ஸஸ் பள்ளி குழுமத்தில் 142 மாணவர்களின் கைப்புத்தகம் வெளியீடு