×

எம்.பி.பி.எஸ். சீட் வாங்கித் தருவதாக ரூ.31.88 லட்சம் மோசடி செய்த பெண் கைது

சென்னை: மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். சீட் வாங்கித் தருவதாக ரூ.31.88 லட்சம் மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த ரம்யாவை சென்னை எழும்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். 2022-ல் கன்னியாகுமரியைச் சேர்ந்த ரோஸ்மேரியின் மகளுக்கு எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் செய்துள்ளார்.

Tags : M. ,B. B. S. ,Chennai ,Ramya ,Chennai Rampur Central Crime Unit Police ,MBPS ,Rosemary ,Kanyakumari ,
× RELATED கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ.1.37 லட்சம்...