வருசநாடு, டிச. 9: கடமலைக்குண்டு அருகே சிங்கராஜபுரத்தை சேர்ந்த ராமன் மகன் அருண்பாண்டி (26). பிக்கப் வண்டி டிரைவர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த திருமணமான பெண் ஒருவருக்கும் தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அருண்பாண்டிக்கு திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் பெண் பார்த்து வந்துள்ளனர். இதில் விருப்பம் இல்லாத அருண்பாண்டி தொடர்பில் இருந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாயார் லோகமணி அளித்த புகாரின்பேரில்