சென்னை: ஆடி கிருத்திகையை முன்னிட்டு அரக்கோணம் – திருத்தணி இடையே 5 நாட்கள் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இன்றுமுதல் ஆகஸ்ட். 18ம் தேதி வரை அரக்கோணம் – திருத்தணி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
சென்னை: ஆடி கிருத்திகையை முன்னிட்டு அரக்கோணம் – திருத்தணி இடையே 5 நாட்கள் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இன்றுமுதல் ஆகஸ்ட். 18ம் தேதி வரை அரக்கோணம் – திருத்தணி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.