×

அரக்கோணம் அடுத்த சின்ன கைனூர் பகுதியில் தண்ணீர் பாம்பை கடித்து துன்புறுத்திய 3 பேர் கைது

திருத்தணி: அரக்கோணம் அடுத்த சின்ன கைனூர் பகுதியில் தண்ணீர் பாம்பை கடித்து துன்புறுத்திய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தண்ணீர் பாம்பை கடித்து துப்பி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாம்பை துன்புறுத்திய வழக்கில் மோகன், சூரிய, சந்தோஷ், ஆகியோரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

The post அரக்கோணம் அடுத்த சின்ன கைனூர் பகுதியில் தண்ணீர் பாம்பை கடித்து துன்புறுத்திய 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Arakonam ,Sindna Kainur ,Thiruthani ,Kainur ,Arakkonam ,Hakkanam ,Dinakaran ,
× RELATED திருத்தணியில் சாலை விரிவாக்கப்பணிகள்...