×

சென்னை ரிப்பன் மாளிகையில் அமைச்சர்கள் – தூய்மைப் பணியாளர்கள் பேச்சுவார்த்தை தொடங்கியது

சென்னை: சென்னை ரிப்பன் மாளிகையில் அமைச்சர்கள் – தூய்மைப் பணியாளர்கள் பேச்சுவார்த்தை தொடங்கியது. அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, மேயர் பிரியா, ஆணையர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர். முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரை அங்கிருந்து அப்புறப்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Chennai's Ribbon House ,Chennai ,Ministers ,K.N. Nehru ,Shekar Babu ,Mayor ,Priya ,Commissioner ,High Court ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...