×

உயிரிழந்ததாக தேர்தல் ஆணையம் கூறிய இருவர் உச்சநீதிமன்றத்தில் ஆஜர்

டெல்லி: உயிரிழந்ததாகக் கூறி பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட இருவரை உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய அரசியல் செயல்பாட்டாளர் யோகேந்திர யாதவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கவனக்குறைவால் பிழை ஏற்பட்டிருக்கலாம் இதை வைத்து ‘டிராமா’ செய்ய வேண்டாம் என தேர்தல் ஆணையம் வாதிட்டது.

Tags : Supreme Court ,Election Commission ,Delhi ,Yogendra Yadhav ,Bihar ,Electoral Commission ,
× RELATED கடும் எதிர்ப்பை மீறி அமலுக்கு வந்தது...