- ராகுல் காந்தி
- தில்லி
- இந்தியா கூட்டணி எம்.பி.க்கள்
- ராகுல்கந்தி
- தேர்தல் ஆணையம்
- பிரியங்கா காந்தி
- க. C. மீ.
- வேணுகோபால் பி.
டெல்லி :வாக்காளர் பட்டியல் மோசடி புகார் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்திலிருந்து தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி செல்ல முயன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது செய்யப்பட்டனர். பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட எம்.பி.க்களும் கைது செய்யப்பட்டனர்.
