- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- பறம்பிக்குளம்
- ஆளியார்
- பொள்ளாச்சி
- பொள்ளாச்சி நீர்வளத்துறை
- சி. சுப்பிரமணியம் வளாகம்
- வி.கே.பழனிசாமி கவுண்டர் ஹால்
- பொள்ளாச்சி நா. மகாலிங்கம் மண்டபம்
பொள்ளாச்சி: பரம்பிக்குளம் – ஆழியாறு பாசனத்திட்டம் உருவாக்கியவர்களின் திருவுருவச் சிலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பொள்ளாச்சி நீர்வளத் துறை அலுவலக வளாகத்திற்கு ‘சி.சுப்பிரமணியம் வளாகம்’ மற்றும் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அரங்கங்களுக்கு ‘வி.கே.பழனிசாமி கவுண்டர் அரங்கம்’, ‘பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அரங்கம்’ எனப் பெயர்கள் சூட்டினார்.
