×

நெல்லையில் இரு சமுதாய மாணவர்களிடையே மோதல்

நெல்லை: நெல்லை வள்ளியூர் அரசுப் பள்ளியில் இரு சமுதாய மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
மாணவர்கள் மோதல் குறித்து வள்ளியூர் டிஎஸ்பி யோகேஷ் குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

The post நெல்லையில் இரு சமுதாய மாணவர்களிடையே மோதல் appeared first on Dinakaran.

Tags : Nella ,Nellai ,Valliyur Government School ,Valliyur ,DSP ,Yogesh Kumar ,Dinakaran ,
× RELATED நெல்லையில் 10ஆம் வகுப்பு மாணவரின் பையில் இருந்து அரிவாள் பறிமுதல்