×

நாகை-இலங்கை இடையே வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே கப்பல் போக்குவரத்து சேவை என அறிவிப்பு

நாகை: நாகை-இலங்கை இடையே வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே கப்பல் போக்குவரத்து சேவை என கப்பல் நிறுவனத்தின் இயக்குநர் நிரஞ்சன் அறிவித்துள்ளார். பயணிகள் வருகை போதிய அளவில் இல்லாததால் செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக் கிழமைகளில் கப்பல் சேவை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்.15-ம் தேதி வரை புதிய நடைமுறை அமலில் இருக்கும் என கப்பல் நிறுவனத்தின் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.

The post நாகை-இலங்கை இடையே வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே கப்பல் போக்குவரத்து சேவை என அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Nagai-Sri Lanka ,Nagai ,Niranjan ,Dinakaran ,
× RELATED நாகை மாவட்ட மீனவர்கள் மீது கப்பலை...