- அமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- 47 வது சென்னை புத்தக கண்காட்சி
- சென்னை
- நந்தனம்
- YMCA வில்
- சென்னை புத்தக கண்காட்சி
- தின மலர்
சென்னை: 47-வது சென்னை புத்தகக் காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் புத்தகக் காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இன்று தொடங்கிய சென்னை புத்தகக் காட்சியானது ஜன.21-ம் தேதி வரை நடைபெற உள்ளது. சுமார் 1,000 அரங்குகள் அமைக்கப்பட்டு பல்வேறு பதிப்பகங்களின் புத்தகங்கள் இடம்பெறுகின்றன. வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை புத்தகக் காட்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
The post 47-வது சென்னை புத்தகக் காட்சியை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.