×

மேகாலயாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 54 செ.மீ. மழை பதிவு

மேகாலயா: வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 54 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. உத்தராகண்ட், மேற்குவங்கம், மேகாலயா, சிக்கிம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் இன்று அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post மேகாலயாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 54 செ.மீ. மழை பதிவு appeared first on Dinakaran.

Tags : Meghalaya ,Uttarakhand ,West Bengal ,Dinakaran ,
× RELATED மேகாலயாவில் வௌ்ளம் 10 பேர் பலி