×

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நடந்த சாலை விபத்தில் 4 பேர் உயிரிழப்பு!!

மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நடந்த சாலைவிபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். டேங்கர் லாரி மற்றும் இருசக்கர வாகனம் மீது அரசு விரைவு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர், அரசு பேருந்து நடத்துனர் உயிரிழந்துள்ள நிலையில், 26 பேர் காயம் அடைந்துள்ளனர்.

The post மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நடந்த சாலை விபத்தில் 4 பேர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : Mayaladudududurai district ,Sirkazuli ,Mayaladudurai ,Sirkazhi ,Mayaladudurai district ,Mayeladududurai District ,Seerkhali ,
× RELATED திருமணம் செய்து பிரிந்ததால் கணவரால்...