×

மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி பலி..!!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கிழாய் கிராமத்தில் மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி உயிரிழந்தார். வயலில் தாழ்வான மின்கம்பி கழுத்தில் உரசியதில் மின்சாரம் தாக்கி ராஜா(60) உயிரிழந்தார்.

The post மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி பலி..!! appeared first on Dinakaran.

Tags : Mayiladudur ,Mayiladuthura ,Kizhai ,Raja ,
× RELATED தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு சேவை...