×

மதுரை எலியார்பத்தி சுங்கச்சாவடிக்கு கட்டண வசூல் செய்ய ஐகோர்ட் விதித்த தடை ஆணை நீக்கம்!!

மதுரை :மதுரை எலியார்பத்தி சுங்கச்சாவடிக்கு கட்டண வசூல் செய்ய ஐகோர்ட் விதித்த தடை ஆணை நீக்கப்பட்டது. ஐகோர்ட் விதித்த தடையை சுப்ரீம் கோர்ட் நீக்கியதை அடுத்து மீண்டும் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளது. மதுரை தூத்துக்குடி செல்லும் நான்கு வழிச்சாலையில் எலியார்பத்தி சுங்கச்சாவடி உள்ளது.

The post மதுரை எலியார்பத்தி சுங்கச்சாவடிக்கு கட்டண வசூல் செய்ய ஐகோர்ட் விதித்த தடை ஆணை நீக்கம்!! appeared first on Dinakaran.

Tags : Madurai High Court ,Eliyarpathi ,Madurai ,Supreme Court ,High Court ,Thoothukudi… ,Dinakaran ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்