×

மதுரையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட சுமார் 3700 வாகனங்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு..!!

மதுரை: மதுரையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட சுமார் 3700 வாகனங்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பதிவெண் பலகையின்றி வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post மதுரையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட சுமார் 3700 வாகனங்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Madurai ,Dinakaran ,
× RELATED விசாரணைக்குச் சென்ற எஸ்ஐ கையில்...