×

தேர்வுகளில் ஏற்படும் குளறுபடிகளைத் தடுப்பது தொடர்பாக TNPSC-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அரசுப் பணிக்காக நடத்தப்படும் தேர்வுகளில் ஏற்படும் குளறுபடிகளைத் தடுப்பது தொடர்பாக பரிந்துரைகள் வழங்க விசாரணைக் குழுவை அமைக்க TNPSC-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. விசாரணைக் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கவும் தேர்வாணையத்துக்கு ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.

The post தேர்வுகளில் ஏற்படும் குளறுபடிகளைத் தடுப்பது தொடர்பாக TNPSC-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai High Court ,TNPSC ,Chennai ,High Court of Chennai ,ICOURT ,Dinakaran ,
× RELATED நடிகர் வடிவேலுவின் வெற்றிக்குப்...