×

திருச்சி நொச்சியம் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்து குளத்திற்குள் பாய்ந்த லாரி

திருச்சி: திருச்சி நொச்சியம் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்து குளத்திற்குள் லாரி பாய்ந்தது. தக்காளி ஏற்றுவதற்காக காலி ரப்பர் பெட்டிகளுடன் சென்ற லாரி விபத்து ஏற்பட்டுள்ளது. குளத்திற்குள் பாய்ந்த லாரி 2 ராட்சத கிரேன்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளது. 1 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த மீட்பு பணியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

The post திருச்சி நொச்சியம் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்து குளத்திற்குள் பாய்ந்த லாரி appeared first on Dinakaran.

Tags : Trichy ,Nochiyam ,Dinakaran ,
× RELATED விதிமீறிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க திருச்சி மாநகராட்சிக்கு ஆணை