×

குமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக ரப்பர் பால் வெட்டும் பணி 4வது நாளாக நிறுத்தம்

குமரி: குமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக ரப்பர் பால் வெட்டும் பணி 4வது நாளாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. காளிகேசம், வாழையாத்து வயல், கீரிப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் ரப்பர் பால் வெட்டும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

The post குமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக ரப்பர் பால் வெட்டும் பணி 4வது நாளாக நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Kumari district ,Kumari ,Galikesam ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு சேவை...