×

கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி வரத்து குறைவு காரணமாக ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.30 உயர்வு!!

சென்னை : கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி வரத்து குறைவு காரணமாக ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.30 உயர்ந்துள்ளது. தக்காளி கிலோ ரூ.20க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று ரூ.50க்கு விற்பனையாகிறது.

The post கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி வரத்து குறைவு காரணமாக ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.30 உயர்வு!! appeared first on Dinakaran.

Tags : Koyambedu ,Chennai ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு சேவை...