×

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை செப்.27-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!!

சென்னை : கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை செப்.27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகையில் உள்ள மகிளா நீதிமன்ற நீதிபதி லிங்கம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சிபிசிஐடி தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டதை அடுத்து விசாரணையை செப்.27-க்கு ஒத்திவைத்தார் நீதிபதி லிங்கம்.

The post கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை செப்.27-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!! appeared first on Dinakaran.

Tags : Godanadu ,Chennai ,Kodanadu ,Magla Court ,Judge ,Lingam ,Udaka ,CBCID ,Dinakaran ,
× RELATED கொடநாடு வழக்கில் தன்னை...