×

கொடைக்கானல் படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தம்..!!

திண்டுக்கல்: கொடைக்கானலில் பலத்த காற்று காரணமாக ஏரியில் படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணிக்கு நடைபெற இருந்த படகு போட்டியும் பலத்த காற்று காரணமாக தொடங்கப்படவில்லை. காற்றின் வேகம் மற்றும் மழை குறைந்த பிறகு படகு போட்டி நடத்தப்படும் என்று சுற்றுலாத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post கொடைக்கானல் படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தம்..!! appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Dindigul ,Dinakaran ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்