×
Saravana Stores

கல்வராயன் மலைப் பகுதியில் சாலையை சீரமைக்க ஆட்சியருக்கு ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: கள்ளக்குறிச்சி கல்வராயன் மலைப் பகுதியில் உள்ள வெள்ளிமலை சின்ன திருப்பதி இடையேயான 3 மாவட்டங்களில் சாலையை சீரமைத்து போக்குவரத்தை தொடங்க மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம் தொடர்பாக கல்வராயன் மலைப்பகுதி மக்களின் சமூக, பொருளாதார மேம்பாடு தொடர்பாக தாமாக முன்வந்து ஐகோர்ட் விசாரணை செய்து வருகிறது.

 

The post கல்வராயன் மலைப் பகுதியில் சாலையை சீரமைக்க ஆட்சியருக்கு ஐகோர்ட் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Kalvarayan hill ,CHENNAI ,High Court ,Vellimalai ,Chinna Tirupati ,Kallakurichi Kalvarayan hill ,Kallakurichi ,Dinakaran ,
× RELATED நூலகத்தை இடிப்பது வேதனையளிக்கிறது: ஐகோர்ட் கிளை