×

கல்குவாரி வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: கோபி அருகே புஞ்சைதுறையம்பாளையத்தில் கல்குவாரி வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கல் உடைக்கும் தொழிலாளர்கள் செந்திகுமார் (50), அஜித் (27) ஆகிய 2 பேரின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

 

The post கல்குவாரி வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Kalquarie ,Chief Minister ,M. K. Stalin ,Chennai ,M.K.Stalin ,Kalquari ,Punjaithuraiyampalayam ,Gobi ,Sentikumar ,Ajith ,
× RELATED அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி: முதல்வர் மு.க.ஸ்டாலின்