- கல்குவாரி
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சென்னை
- மு.கே ஸ்டாலின்
- Kalquari
- புஞ்சைத்துரையம்பாளையம்
- கோபி
- செந்திகுமார்
- அஜித்
சென்னை: கோபி அருகே புஞ்சைதுறையம்பாளையத்தில் கல்குவாரி வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கல் உடைக்கும் தொழிலாளர்கள் செந்திகுமார் (50), அஜித் (27) ஆகிய 2 பேரின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
The post கல்குவாரி வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.