×

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவாக இந்தாண்டு 202 புலிகள் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவாக இந்தாண்டு 202 புலிகள் உயிரிழப்பு என இந்திய வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா – 52, மத்தியப் பிரதேசம் -47, உத்தரகாண்ட் – 26, தமிழ்நாடு – 15 புலிகள் இறந்துள்ளன.

The post இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவாக இந்தாண்டு 202 புலிகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : India ,Delhi ,
× RELATED வெற்றி தரும் வெற்றி விநாயகர்