×

உலகக்கோப்பை கிரிக்கெட்: செப்.5-க்குள் வீரர்கள் பட்டியலை ஒப்படைக்க ஐசிசி அறிவுறுத்தல்

டெல்லி: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியலை செப்.5-க்குள் ஒப்படைக்க ஐசிசி அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது.

The post உலகக்கோப்பை கிரிக்கெட்: செப்.5-க்குள் வீரர்கள் பட்டியலை ஒப்படைக்க ஐசிசி அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Cricket World Cup ,ICC ,Delhi ,World Cup ,India… ,Dinakaran ,
× RELATED கிரிக்கெட் போட்டியில் உலகக் கோப்பையை...