கேரளா: கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலை, முண்டக்கை பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.
The post கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியது appeared first on Dinakaran.