- 4 தாலுக்கள்
- நீலகிரி மாவட்டம்
- வட்டங்களாக
- நீலகிரி
- கவர்னர்
- லக்ஷ்மி பாவ்யா தாண்டிரு
- உட்காய்
- குந்தா
- கூடலூர்
- பண்டலூர்
- தின மலர்
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவிட்டுள்ளார்.
The post கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு இன்று(16-06-2025) விடுமுறை..! appeared first on Dinakaran.
