×

இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும். நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் ஆக.11-ல் கனமழை பெய்யக்கூடும். ஆக.12-ல் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. நீலகிரி, ஈரோடு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஆக.12-ல் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai Meteorological Center ,Chennai ,Tamil Nadu ,Chennai Meteorological Department ,Chengalpattu ,Krishnagiri ,Dharmapuri ,Tirupattur ,Thiruvannamalai ,Villupuram ,Nilgiris ,Coimbatore ,Erode ,Salem ,
× RELATED தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு...