×

சென்னையில் பெண் துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைப்பு..!!

சென்னை: சென்னை துரைப்பாக்கத்தில் இளம்பெண் துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட பெண்ணின் உடலை சூட்கேஸில் அடைத்து வைத்துவிட்டு சென்றுள்ளனர். பெண்ணை வெட்டிக் கொன்றுவிட்டு தப்பிய கொலையாளிகள் குறித்து துரைப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னையில் பெண் துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Duraipak ,Durai Pakkam ,
× RELATED சென்னை துரைப்பாக்கத்தில் சூட்கேசில்...