×

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது திங்கள்கிழமை விசாரணை

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது திங்கள்கிழமை விசாரணை நடைபெற உள்ளது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 123-வது வழக்காக விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி வழக்கை முதன்மை அமர்வு நீதிமன்றமே விசாரிக்க வேண்டுமென ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.

The post செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது திங்கள்கிழமை விசாரணை appeared first on Dinakaran.

Tags : Senthil Balaji ,Chennai ,Minister ,Chennai Primary Session Court ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடர...