×

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தை மையமாக கொண்டு நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1ஆக பதிவு

ஹரியானா: ஹரியானா மாநிலத்தில் உள்ள ஃபரிதாபாத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட லேசான நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.1ஆக பதிவாகியுள்ளது. டெல்லியில் நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.

The post ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தை மையமாக கொண்டு நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1ஆக பதிவு appeared first on Dinakaran.

Tags : Faridabad ,Haryana ,Delhi ,Dinakaraan ,
× RELATED ஹரியானா தேர்தல்; பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை!