×

கூடலூர் பகுதியில் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானை

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானை, அங்குள்ள வீடுகளை தாக்கியது. யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கூடலூர் பகுதியில் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானை appeared first on Dinakaran.

Tags : Kudalur ,Nilgiris ,Nilgiris district ,
× RELATED நீலகிரியில் பூத்துக்குலுங்கும் மஞ்சள் நிற சீகை மர பூக்கள்