×

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 150 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல்!!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் ரூ.2 லட்சத்து 37 ஆயிரம் மதிப்புள்ள 150 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மார்க்கெட் பகுதியில் நடத்திய சோதனையில் ஜெயசிம்மன் (55) என்பவரது கடையில் இருந்து போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

The post நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 150 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல்!! appeared first on Dinakaran.

Tags : Kotagiri, Nilgiri district ,Nilgiris ,Kotagiri ,Nilgiri district ,Jayasimman ,Dinakaran ,
× RELATED கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு போயஸ்...