×

கோபி அருகே தேங்காய் நார் மில்லில் திடீர் தீ விபத்து..!!

ஈரோடு: கோபி அருகே உள்ள சிறுவலூர் ஆயிபாளையத்தில் உள்ள தேங்காய் நார் மில்லில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் தேங்காய் நார் தயாரிக்கும் இயந்திரங்கள் என பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்து. கோபி மற்றும் பெருந்துறை தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

The post கோபி அருகே தேங்காய் நார் மில்லில் திடீர் தீ விபத்து..!! appeared first on Dinakaran.

Tags : Gobi ,Erode ,Siruvalur Ayipalayam ,Gobi… ,Dinakaran ,
× RELATED ஐபிஎஸ் மனைவியை விட்டுவிட்டு பெண்...