×

சிறுவனுக்கு பைக் தந்த தந்தை சோம்பு என்பவர் மீது காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு: போலீசார் விசாரணை

கடலூர்: சிறுவனுக்கு பைக் தந்த தந்தை சோம்பு என்பவர் மீது காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிறுவன் இயக்கிய பைக்மோதி போக்குவரத்து உதவிஆய்வாளர் சிவக்குமார் படுகாயமடைந்ததையடுத்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

The post சிறுவனுக்கு பைக் தந்த தந்தை சோம்பு என்பவர் மீது காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Cadambuliore ,anise ,Cuddalore ,Dinakaran ,
× RELATED இரவு நேரங்களில் நோயாளிகள் கடும் அவதி...